தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரையில் உள்ள நீரேற்று நிலையத்தில் இரண்டாது குடிநீர் திட்டச் செயல்பாடுகளை மேயர் சண்.ராமநாதன் பார்வையிட்டார். மாநகராட்சி ஆணையர் க.சரவணகுமார், செயற்பொறியாளர் எஸ்.ஜெகதீசன், மண்டலக் குழுத் தலைவர்கள் டி.புண்ணியமூர்த்தி, எஸ்.சி.மேத்தா ஆகியோர் உடனிருந்தனர்.