கும்பகோணம், மார்ச் 23- தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை யில், அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் தொடர்பாக எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படாததை கண்டித்து கும்ப கோணம் வட்டத்தில் அனைத்து அரசு அலு வலகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் தலைமை பொ.வெங்கடேசன் தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் ரமேஷ், மாநிலச் செயற்குழு உறுப்பினர் சி.சண் முகம், பொருளாளர் மதியழகன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.