districts

img

பாபநாசம் பகுதி வாக்காளர்களுக்கு மயிலாடுதுறை எம்.பி சுதா நன்றி தெரிவிப்பு

பாபநாசம்,  ஜூலை 17 - காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மயிலாடுதுறை நாடாளு மன்ற உறுப்பினர் சுதா, நாடாளுமன்றத் தேர்தலில் தனக்கு வாக்களித்த பொது மக்களுக்கு புதனன்று நன்றி தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் பாப நாசம் அருகே திருக்கருக்கா வூர், இடையிருப்பு, ஒன்பத்து வேலி, திருவை யாத்துக்குடி, தேவராயன்பேட்டை, வடக்கு மாங்குடி, சுரைக்காயூர், மெலட்டூர், கொத்தங் குடி, அன்னப்பன்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தனக்கு கை சின்னத் தில் வாக்களித்த பொது மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.