districts

img

ஆசிரியரை மறக்காத துணை முதல்வர்

பாபநாசம், மார்ச் 19-  தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அடுத்த ராஜகிரி கீழ தெருவைச் சேர்ந்தவர் அப்துல் லத்தீப் (89). இவர் மலேசியாவில் கடந்த 55 ஆண்டுகளாக, மலேயா மற்றும் அரபி பாடங்களை நடத்தும்  ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். தற்போது பாபநாசத்தில் வருகிறார். இவரை கிழக்கு மலேசியா சர்வா மாநில துணை முதல்வர் ஆவான் டெங்கா ஞாயி றன்று சந்தித்து நலம் விசாரித்தார். ஆவாண் டெங்காவிற்கு பள்ளிப் பாடம் நடத்தியவர் அப்துல் லத்தீப் என்பது குறிப்பித்தக்கது.

;