கடலூர், ஆக.26-
மறைந்த எழுத்தாளர் ஜீவகாருண்யன் புத்தக வெளியீட்டு விழா நெய்வேலியில் நடை பெற்றது.
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் குறிஞ்சி வேலன் புத்தகத்தை வெளியிட, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் பால்கி பெற்றுக் கொண்டார்.
இதையடுத்து, மறைந்த தமுஎகச முன்னாள் தலை வர்களில் ஒருவரும், சிறந்த எழுத்தாளருமான ஜீவ காருண்யன் படத்தை மாநிலக் குழு உறுப்பினர் என்.ஆர்.ஆர்.ஜீவானந்தம் திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சிகளில் எழுத்தாளர் சங்கத்தின் நிர்வாகிகள், குடும்பத்தி னர் உள்ளிட்ட ஏராளமான வர்கள் கலந்து கொண்ட னர்.