கிருஷ்ணகிரி, ஆக. 20-
கிருஷ்ணகிரி மாவட் டம், ஊத்தங்கரை வட் டத்தில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப தண்ணீர், கழிப்பறைகளை அதிகப்படுத்த வேண்டும். எக்ஸ்ரே, ரத்த பரிசோதனை மையங்கள் அமைத்து கொடுக்க வேண்டும்.
மருத்துவர்கள், செவி லியர்கள், தூய்மை பணி யாளர்கள், ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகப் படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி ஊத்தங்கரை அரசு மருத்துவமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க வட்டத் தலைவர் கோகுல், விவசாயிகள் சங்க செயலாளர் சேகர் ஆகி யோர் தலைமை வகித்த னர். வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் இள வரசன் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பிரகாஷ் ஆகியோர் கோரிக் கைகளை வலியுறுத்தி பேசினர்.