districts

img

மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் காத்திருப்பு போராட்டம்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் தருமபுரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாநில பொதுச் செயலாளர் எஸ். நம்புராஜன் கைது செய்யப்பட்டதை கண்டித்து காவேரிப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் பெரியசாமி, மாநில துணைத் தலைவர் திருப்பதி, ஒன்றியத் தலைவர் கோடீஸ்வரன், செயலாளர் முருகன், பொருளாளர் வெண்ணிலா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போச்சம்பள்ளி வட்டச் செயலாளர் சாமு, தட்டக்கல் வார்டு உறுப்பினர் கடல் வேந்தன் மற்றும் கலந்து கொண்டனர்.