districts

img

கண்தான விழிப்புணர்வு மனிதசங்கிலி

சென்னை, செப்.3 கண் தானத்தை வலி யுறுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் இரு வார கால விழிப்புணர்வு நிகழ்ச்சி தேசிய அளவில் நடத்தப்படுகிறது. சென்னையின் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, சென்னை யின் பெசன்ட் நகர் கடற்கரை யில் ஒரு மனிதசங்கிலி நிகழ்வை  நடத்தியது. டாக்டர்.அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர்.எஸ்.சவுந்தரி, டாக்டர்.அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகளின் குழு மத்தின் இயக்குநர்.சுதா, மற்றும் டாக்டர் அகர்வால்ஸ் கண் வங்கியின் இயக்குநர் டாக்டர். பிரீத்தி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ஆகி யோர் உட்பட, பல்வேறு வயது பிரிவுகளைச் சேர்ந்த 200-க்கும் அதிக மான நபர்கள் இந்த மனித சங்கிலி நிகழ்வில் பங்கேற்ற னர்.

;