குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விருகம்பாக்கம் பகுதி, எம்ஜிஆர் நகரில் ஆடல் பாடலுடன், அறிவியலும் எனும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் லயோலா கல்லூரி பேராசிரியர் காளீஸ்வரன், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் சிராஜுல் ஜுனைதா, இந்திய மாணவர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்.