districts

img

பருவ மழையின் போது எடுக்க வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து விழுப்புரம் ஆட்சியர் பழனி ஆய்வு

பருவ மழையின் போது எடுக்க வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து விழுப்புரம் ஆட்சியர் பழனி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தென்பெண்ணை ஆற்றில் எல்லீஸ் சத்திரம் தடுப்பணை உடைந்து கட்டப்படாமல் உள்ளதை பார்வையிட்டார்.