புயலால் ஏற்பட்ட மழை, வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய சென்னை வந்த ஒன்றிய அரசின் வேளாண் நலத்துறை இணை இயக்குநர் சிவாகர், எரிசக்தி துறை துணை இயக்குநர் பவ்யா பாண்டே, நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர் விஜயகுமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் புதனன்று (டிச. 13) ஆய்வு செய்தனர்.