districts

img

திருவள்ளூரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பார்வை

திருவள்ளூரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பார்வை யற்றோருக்கான செயலியுடன் கூடிய அலைபேசி வேண்டி மனு வழங்கிய பார்வையற்ற சட்டக் கல்லூரி மாற்றுத்திறனாளி மாணவியின் கோரிக்கையை ஏற்று ஆட்சியர் த.பிரபுசங்கர் ரூ.13,000 மதிப்பீட்டில் ஸ்மார்ட் போனை வழங்கினார்.