இந்திய மாணவர் சங்கம் வடசென்னை மாவட்டக்குழு சார்பில் வெண்மணி நினைவு கருத்தரங்கம் மாவட்டத் தலைவர் காவ்யா தலைமையில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் அரவிந்தசாமி கலந்து கொண்டு கருத்துரையாற்றினார். இதில் மாநிலக் குழு உறுப்பினர் குணா, மாவட்டச் செயலாளர் நிதிஷ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜஸ்வர்யா, அகல்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.