பாலஸ்தீனத்தின் கசா பகுதி மீது இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து ஊத்துக்கோட்டையை அடுத்த தண்டலம் பஜாரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர்செல்வம், ஜி.சம்பத், ஊத்துக்கோட்டை வட்டச் செயலாளர் ஏ.ஜி.கண்ணன், மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.ரவி, என்.கங்காதரன், த.கன்னியப்பன், ஏ.பத்மா, அருணகிரி ஆகியோர் பேசினர்.