ஆர்.கே. நகர் 41ஆவது வார்டுக்கு வழங்கப்பட்ட புதிய இரண்டு குப்பை சேகரிக்கும் கனரக வாகனங்களை மாமன்ற உறுப்பினர் பா.விமலா தொடங்கி வைத்தார். இதில் துப்புரவு ஆய்வாளர் நரசிம்மராவ், சிபிஎம் பகுதிச் செயலாளர் வெ.ரவிக்குமார், கிளைச் செயலாளர் கோவிந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.