மறைந்த சுதந்திரப் போராட்ட வீரரும் தகைசால் தமிழருமான தோழர் சங்கரய்யாவிற்கு செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முன்மொழிந்த தீர்மானத்தை ஏற்று மாவட்ட ஆட்சியர் அ.ர.ராகுல்நாத் தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் மவுன அஞ்சலி செலுத்தினர்.