districts

img

விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.18) நடைபெற்ற பழங்குடி இருளர் கல்வி அறக்கட்டளை நிகழ்ச்சி

விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.18) நடைபெற்ற பழங்குடி இருளர் கல்வி அறக்கட்டளை நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் கலந்து கொண்டு பள்ளி, கல்லூரிகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.