சைதாப்பேட்டை தொகுதி கோட்டூர் அங்கா ளம்மன் கோயில் பின்புறம் உள்ள மின்சார பெட்டி பழுதாகி மிக அபாயகர மான நிலையில் உள்ளது. இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் மின்சார வாரியம் எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மின்சார பெட்டியை மாற்றி அமைக்க மின்சார வாரியம் முன்வருமா?