districts

img

போராடும் மக்களுக்கு வியாபாரிகள் ஆதரவு...

சென்னை எண்ணூரில் உள்ள கோரமண்டல் உரம் தயாரிக்கும் தொழிற்சாலையிலிருந்து அமோனியா வாயு கசிவு வெளியேறியதில் பதிக்கப்பட்ட மக்கள் 42ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து எண்ணூர் வியாபாரிகள் ஒரு நாள் கடையடைப்பு நடத்தி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.