districts

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.செல்வாவிடம்,

மக்களவைத் தேர்தலையொட்டி, ஆட்டோ டாக்சி தொழிலாளர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டம் சார்பில் தொழிலாளர்களிடம் வசூலிக்கப்பட்ட 32 ஆயிரம் ரூபாயை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.செல்வாவிடம், சிஐடியு மூத்த தலைவர் எம்.சந்திரன்  வழங்கினார். சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆர். கபாலி, பொதுச் செயலாளர் எஸ். பாலசுப்ரமணியம், பொருளாளர் கே. பிரபாகரன், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.கே.முருகேஷ், சிபிஎம் செயற்குழு உறுப்பினர்  இ.சர்வேசன் ஆகியோர் உடன் உள்ளனர்.