districts

img

மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை கண்டித்து திருவண்ணாமலை ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை கண்டித்து திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. எஸ்.ஆனந்தன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், செயற்குழு உறுப்பினர்கள் எம்.வீரபத்திரன், ப.செல்வன், இரா.பாரி, எஸ்.ராமதாஸ் மற்றும் மாவட்டக்குழு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.