districts

img

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தீக்கதிர் சிறப்பு விற்பனை

இஸ்ரேல் நடத்திவரும் அட்டூழியங்களை அம்பலப்படுத்தியும் போரினால் துயருற்றிருக்கும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு கரம் நீட்டும் வகையிலும் ஞாயிறன்று (ஜூன் 9) தீக்கதிர் வண்ணக்கதிர்  சிறப்பு மலராக வெளியிடப்பட்டது. ராணிப்பேட்டை  மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆர். மணிகண்டன், எஸ். கிட்டு, தா. வெங்கடேசன், எபிஎம். சீனிவாசன், வட்டார குழு உறுப்பினர்கள் ஹரி. கார்த்திக், செந்தில், செந்தில்குமார் உள்ளிட்டோர் சிறப்பு விற்பனையில் கலந்து கொண்டனர்.