தீக்கதிர் சென்னை பதிப்பு செய்தி ஆசிரியர் ஸ்ரீராமுலு- கற்பகம் இல்ல திருமண விழா மதுராந்தகம் அடுத்த பாக்கம் பகுதியில் நடைபெற்றது. மணமக்கள் திலீப்- வினிதா ஆகியோரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் ப.சு.பாரதி அண்ணா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இ.சங்கர், க.புருஷோத்தமன், மதுராந்தகம் வட்டச் செயலாளர் எஸ்.ராஜா உள்ளிட்ட பலர் வாழ்த்தினர்.