மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டக்குழு சார்பில் ‘தீக்கதிர்’ சந்தா சேகரிப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி மயிலாப்பூர் பகுதி குழு சார்பில் தீக்கதிர் பொதுமேலாளர் என்.பாண்டியிடம், பகுதிச் செயலாளர் ஐ.ஆர்.ரவி 22 சந்தாக்களை வழங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.பாக்கியம், எஸ்.குமார், எம். சரஸ்வதி எம்.சி., உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.