திருவொற்றியூர் 4ஆவது வார்டு எர்ணாவூர் காந்தி நகர் 2 பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்களை மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பாக்கியம், பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல், கே.வெங்கடைய்யா, டி.ஆறுமுகம், கிராமத் தலைவர் தேவதாஸ் ஆகியோர் வழங்கினர்.