சோழவரம்,ஜூன் 28-
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி ஆற்றின் அருகே மங்களம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தி வந்த ஆரணி, புதிய தமிழ் காலனியைச் சேர்ந்த ராமராஜ் (31) என்பவரை கைது செய்தனர்.