districts

img

கூட்டுறவுப் பதிவாளர் புதிய ஊதிய விகிதத்தை, தன்னிச்சையாக அறிவித்துள்ளார்

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு, கூட்டுறவுப் பதிவாளர் புதிய ஊதிய விகிதத்தை, தன்னிச்சையாக அறிவித்துள்ளார். இதனை கண்டித்து புதனன்று (ஜன.3) சென்னை மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க தலைவர் எம் ராஜிகேசி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளன தலைவர் தி.தமிழரசு, பொதுச் செயலாளர் இ.சர்வேசன், மூத்த தொழிற்சங்க தலைவர் எஸ்.வி. வேணுகோபாலன் உள்ளிட்டோர் பேசினர்.