கொரோனா காலகட்டத்தில் பணியாற்றிய செவிலியர்களை பணி நீக்கம் செய்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை திரும்ப பெற கோரி வியாழனன்று (ஜன.5) வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா உள்ளிட்டோர் பேசினர்.