சென்னை,ஆக.16-
சென்னை தி.நகர் சிவஞானம் தெருவில் உள்ள உணவகத்துக்கு செவ்வாயன்று இரவு மாம்பலம் போலீசார் இருவர் சென்றுள்ள னர். மதுபோதையில் ஓசியில் சாப்பிட்டு விட்டு, பணம் தர மறுத்து உரிமையாளரை தகாத வார்த்தையில் பேசி அடிக்க முயன்று ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.