districts

img

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ரயில்வே தனியார் மயத்தை கைவிட வேண்டும்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ரயில்வே தனியார் மயத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி வெள்ளியன்று (நவ.3)  பெரம்பூர் லோகோ பணிமனை முன்பு டிஆர்இயூ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.