districts

img

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் சூழ்ந்திருந்த வெள்ளம் பெரும்பகுதி வடிந்துவிட்டது

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் சூழ்ந்திருந்த வெள்ளம் பெரும்பகுதி வடிந்துவிட்டது. இருப்பினும், சிற்சில பகுதிகளில் வெள்ளம் தேங்கி நிற்கிறது. இடம்: ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர்.