சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் சூழ்ந்திருந்த வெள்ளம் பெரும்பகுதி வடிந்துவிட்டது நமது நிருபர் டிசம்பர் 8, 2023 12/8/2023 11:36:44 PM சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் சூழ்ந்திருந்த வெள்ளம் பெரும்பகுதி வடிந்துவிட்டது. இருப்பினும், சிற்சில பகுதிகளில் வெள்ளம் தேங்கி நிற்கிறது. இடம்: ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர்.