districts

img

எண்ணூர் மீனவர்கள் படகில் சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்

வடசென்னை அனல்மின் நிலைய விரிவாக்கப் பணிக்கு கொசஸ்தலை ஆற்றில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து எண்ணூர் மீனவர்கள் படகில் சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்