கற்றல், கற்பித்தல் உபகரணங்களை முதலமைச்சர் பார்வையிட்டார் நமது நிருபர் ஜூலை 8, 2022 7/8/2022 11:04:22 PM திருவண்ணாமலை மாவட்டம், ஆராஞ்சி ஊராட்சியில் இல்லம் தேடி கல்வித்திட்டத்தின் இரண்டு லட்சமாவது மையத்தை தொடங்கி வைத்து கற்றல், கற்பித்தல் உபகரணங்களை முதலமைச்சர் பார்வையிட்டார்.