districts

img

தண்டராம்பட்டு வட்டம், மேல் செட்டிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி

தண்டராம்பட்டு வட்டம், மேல் செட்டிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் நேரில் சென்று ஆய்வு செய்து, மாணவர்களுடன் உணவருந்தினார். இந்த நிகழ்வின் போது மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.