districts

img

டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சுழற்சி முறையில் பணியிட மாறுதல் கொள்கையை உருவாக்கி அமல்படுத்த வேண்டும், முறைகேடானா பணியிட மாறுதல்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழனன்று (மார்ச் 10) சைதாப்பேட்டையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் (சிஐடியு) சென்னை மாவட்டம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா. பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் எஸ்.ஜெயப்பிரகாசம், கே.பி.ராமு, சதீஷ் உள்ளிட்டோர் பேசினர்.