நெய்வேலியில் மழையால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கு சிபிஎம் சார்பில் தார்பாய் வழங்கப்பட்டது. மாற்று திறனாளிகள் சங்கச் செயலாளர் பெஞ்சமின் ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிபிஎம் நகர செயலாளர் ஆர். பாலமுருகன், ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.