கள்ளக்குறிச்சி மாவட்டஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசின் இரண்டரையாண்டு சாதனை நிழற்பட கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது. அதனை நாள்தோறும் பொதுமக்கள், மாணவர்கள் என நூற்றுக்கணக்கனோர் பார்வையிட்டுச்செல்கின்றனர். புதனன்று காலை மகளிர் சுய உதவிக்குழுவினர் பார்வையிட்டனர்.