ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சென்னை மேற்கு கிளை சார்பில் கொரட்டூர் உப கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.