districts

img

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், நெமிலி, சோளிங்கர், வாலாஜா, ஆற்காடு 5 ஒன்றியங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில இணைச் செயலாளர் வி.அமிர்தவள்ளி, மாவட்டத் தலைவர் ஜி.கலைமணி, செயலாளர் ஆர்.ராதா, பொருளாளர் கே.மாலதி சிஐடியு மாவட்டச் செயலாளர் தவராஜ், தலைவர் ஆர்.வெங்கடேசன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எ.பி.எம்.சீனிவாசன், த.ஞானமுருகன், ரவிச்சந்திரன், செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.