districts

img

தஞ்சாவூர் திருமண்டங்குடி காவல்துறை செயலை கண்டித்தும் தொடர்ந்து போராடி வரும் கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவு

தஞ்சாவூர் திருமண்டங்குடி காவல்துறை செயலை கண்டித்தும் தொடர்ந்து போராடி வரும் கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் ராணிப்பேட்டையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ். கிட்டு தலைமையில் கலவை பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் சி. ராதாகிருஷ்ணன், மலைவாழ் மக்கள் சங்க மாவட்டத் தலைவர் கே.சேகர், வேட்டைக்காரன் பழங்குடி முன்னேற்ற சங்க மாநில தலைவர் சேட்டு உள்ளிட்ட பலர் பேசினர்.