சுந்ததிரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் விழாவை முன்னிட்டு சென்னை, கிண்டி, காந்தி மண்டபத்தில் வெள்ளியன்று (மே.10) தமிழ்நாடு அரசின் சார்பில் அவரது சிலைக்கு செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மரு.இரா.வைத்திநாதன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் அரசு அலுவலர்கள் உள்ளனர்.