districts

img

கரும்பு அரவை பணியை அமைச்சர் முனைவர் க.பொன்முடி துவக்கி வைத்தார்

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் வட்டம் பெரியசெவலை செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் 2022-2023ஆம் ஆண்டிற்கான கரும்பு அரவை பணியை உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி  புதனன்று (டிச. 7) துவக்கி வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் த.மோகன், சட்டமன்ற உறுப்பினர்கள் நா.புகழேந்தி, ஏ.ஜெ.மணிக்கண்ணன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ம.ஜெயச்சந்திரன், திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் கே.ஓம் சிவ சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.