திருவண்ணாமலை எஸ்.கே.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாநில சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் புதுமைப்பெண் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன் பெறும் மாணவர்களுக்கு, தமிழக அரசின் சார்பில் சான்றிதழ் கல்லூரி முதல்வர் வெற்றிவேல் வழங்கினார். உடன் பேராசிரியர் ஞானசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.