புயல் மழையால் பாதிக்கப்பட்ட ராயபுரம் ராமதாஸ் நகர், பிரிவில் தோட்டம் மக்களுக்கு தார்பாய் உள்ளிட்ட நிவாரண பொருட்களை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக், மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன், வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.பி.சரவணத்தமிழன், துணைத் தலைவர் ச.முருகேசன் ஆகியோர் வழங்கினர்.