சென்னையில் ஒய்எம்சிஏ சார்பில் மாநில அளவிலான, டேபிள் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதில் 60ம் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். சென்னைவீரர் இரா. எத்திராஜன் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை வென்றார். இரட்டையர் பிரிவில் எத்திராஜன் பிரேம்குமார் இணைய 3-0 என்ற கணக்கில் வேலாயுதம்- லட்சுமி நரசிம்மன் இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. வெற்றி பெற்ற வீர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எம். ராஜசேகர் பரிசுகளை வழங்கினார்.