districts

img

மாநில அளவிலான, டேபிள் டென்னிஸ் போட்டி

சென்னையில் ஒய்எம்சிஏ சார்பில் மாநில அளவிலான, டேபிள் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதில் 60ம் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். சென்னைவீரர் இரா. எத்திராஜன் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை வென்றார். இரட்டையர் பிரிவில் எத்திராஜன் பிரேம்குமார் இணைய 3-0 என்ற கணக்கில் வேலாயுதம்- லட்சுமி நரசிம்மன் இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. வெற்றி பெற்ற வீர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எம். ராஜசேகர் பரிசுகளை வழங்கினார்.