தீக்கதிர் நாளிதழின் முதன்மை பொது மேலாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் மறைவுக்கு திருவண்ணாமலை நகரச்செயலாளர் எம்.பிரகலநாதன் தலைமையில் நடந்த கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமார், எம்.வீரபத்திரன், ராமதாஸ் உள்ளிட்ட பலர் புகழஞ்சலி செலுத்தினார்.