districts

img

ராணிப்பேட்டை ஆற்காடு ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

வட்டார கல்வி அலுவலர் பணிக்கான தேர்வு ஞாயிற்றுக்கிழமை (செப். 10) ராணிப்பேட்டை ஆற்காடு ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் எல்எப்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் ச.வளர்மதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் முதன்மைக் கல்வி அலுவலர் உஷா உடனிருந்தார்.