தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் தென்சென்னை கிளை-1ன் சிறப்பு பேரவை செவ்வாயன்று (ஜன.30) கிண்டியில் நடைபெற்றது. கிளை தலைவர் வி.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மூத்த தொழிற்சங்க தலைவர் டி.கே.ரங்கராஜனிடம், கிளைச் செயலாளர் டி. பாண்டாரம்பிள்ளை சந்தாத்தொகை வழங்கினார். அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன், மாநிலச் செயலாளர் எஸ்.கண்ணன், சிஐடியு மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.