districts

img

மாற்றுத்திறனாளி களுக்கு திறன் பேசி

காஞ்சிபுரம், பிப். 12- காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் திங்களன்று (பிப்.12) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் பேசிகளை வழங்கினார்.