நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் திருவேற்காட்டில் பகுதியில் நகராட்சி தலைவர் என்.இ.கே.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர், திமுக நிர்வாகிகள் க.பிரபு, ஏ.ஜெ.பவுல், உமாபதி, சங்கர், கே.பி.எஸ்.இளையராஜா, டி.வி.இளையராஜா, சுரேஷ்குமார், கோபால், பிரதானம் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.